Saturday, 6 August 2011
மூன்றாம் நிகழ்வு - அறிவிப்பு
அருவியின் 3 ம் நிகழ்வாக “ தமிழில் மொழிபெயர்ப்பின் வழித்தடங்கள் ” என்ற தலைப்பில் திரு அசதா அவர்கள் உரையாற்றுவார். கீழே தந்துள்ள அழைப்பினை ஏற்று நண்பர்கள் அனைவரும் வருகை தந்து நிகழ்வை சிறப்பித்து தருமாறு வேண்டுகிறோம்.
1 comments:
Rathnavel
6 August 2011 02:44
வாழ்த்துக்கள்.
Reply
Delete
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
வாழ்த்துக்கள்.
ReplyDelete